Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விரைவு ரயில் தடம் புரண்டு 4 பெட்டிகள் சேதம்: விரைந்தது மீட்புக்குழு

Webdunia
வியாழன், 13 ஜனவரி 2022 (18:40 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் சென்ற விரைவு ரயில் திடீரென தடம் புரண்டதை அடுத்து மீட்புக் குழுவினர் விரைந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாமுக்கு சென்ற விரைவு ரயில் ஒன்று மேற்கு வங்கத்தின் தோமோஹானி  என்ற பகுதியில் திடீரென தடம் புரண்டது. இதில் 4 பெட்டிகள் தடம்புரண்டு உள்ளதாகவும் இந்த விபத்தில் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தவித தகவலும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகிறது
 
ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து அசாம் மாநிலம் சென்ற பீக்கானீர் என்ற விரைவு ரயில் மேற்குவங்கத்தில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதை அடுத்து தடம்புரண்ட பெட்டிகளில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் விரைந்து ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் மீதான தாக்குதல் இல்லை; பயங்கரவாதிகள் மீதான தாக்குதல்! - முப்படை தளபதிகள் விளக்கம்!

பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி மர்ம மரணம்.. ஆற்றில் கிடந்த பிணம்..!

பிரதமர் மோடி எடுத்த முடிவு புத்திசாலித்தனமானது: ப சிதம்பரம் பாராட்டு..!

பாகிஸ்தானுக்குள் நுழைந்து அட்டாக் செய்த இந்திய ராணுவத்திற்கு வாழ்த்துக்கள்: ரஜினிகாந்த்

சென்னையில் திடீரென மேகமூட்டம்.. இன்று முதல் இடி மின்னலுடன் மழை பெய்யும் பகுதிகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments