Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராஜஸ்தானில் சிவராத்திரி கொண்டாட்டம்! – பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயக்கம்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (10:25 IST)
ராஜஸ்தானில் மகாசிவராத்திரி பூஜையில் பிரசாதம் சாப்பிட்ட பக்தர்கள் மயங்கி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று இரவு மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது. இதற்காக பக்தர்கள் பலர் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில் ராஜஸ்தானின் துங்காபூர் மாவட்டத்தில் உள்ள ஆஸ்பூர் கிராமத்தில் மகாசிவராத்திரி கொண்டாடப்பட்டது.

இந்நிலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஆனால் பிரசாதத்தை சாப்பிட்ட பக்தர்கள் மயங்கி விழுந்ததாலும், வாந்தி எடுத்ததாலும் பலர் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

70க்கும் மேற்பட்ட பக்தர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சாப்பிட்ட பிரசாதம் ஃபுட் பாயிசனாக ஆயிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments