Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? ராம்கோபால் வர்மாவின் சர்ச்சை கேள்வி

Ram gopal varma
Webdunia
சனி, 25 ஜூன் 2022 (08:21 IST)
திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார் என பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா சர்ச்சைக்குரிய வகையில் கேள்வி எழுப்பியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்தநிலையில் திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? என்றும்,  முக்கியமாக கெளரவர்கள் யார் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்
 
ராம் கோபால் வர்மாவின்  இந்த டுவிட்  ஜனாதிபதி வேட்பாளரை இழிவு படுத்துவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்
 
இந்த நிலையில் தான் திரெளபதியை இழிவுபடுத்தவில்லை என ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்துள்ளார்.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நடுரோட்டில் நிர்வாணமாக பெண்ணோடு உல்லாசம்! சம்பவக்காரர் பாஜக பிரமுகரா?

கல்வி நிதி விடுவிப்பு.. வரிப்பகிர்வில் 50 சதவீதம்! - பிரதமர் மோடியிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

போலீஸை தாக்கிய பூனை கைது! கெஞ்சி கூத்தாடி ஜாமீனில் எடுத்த ஓனர்! - தாய்லாந்தில் ஆச்சர்ய சம்பவம்!

பாகிஸ்தானை தாக்கியது இருக்கட்டும்.. பயங்கரவாதிகள் எங்கே? - சீமான் கேள்வி!

தொடங்கியது பருவமழை; அரபிக்கடலில் உருவாகிறதா புயல்? - வானிலை ஆய்வு மையம் அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments