Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா தேர்தலையொட்டி Rapido அசத்தல் அறிவிப்பு

Webdunia
திங்கள், 27 நவம்பர் 2023 (20:20 IST)
தெலுங்கானா மாநிலத்தில் வரும் 30 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்த வாக்குகள் வரும் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படவுள்ளன.
 
இந்த நிலையில், தெலங்கானா ராஷ்டிரிய சமிதி, காங்கிரஸ், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பிரசாரத்தில்  ஈடுபட்டு வாக்குகள் சேகரித்து வருகின்றன.
 
இந்த நிலையில், ரேபிடோ நிறுவனம் தேர்தல் முன்னெடுப்பாக முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
 
அதில், தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலில் வாக்களிக்க வாக்குப்பதிவு மையங்களுக்குச் செல்லும் மக்களுக்கு இலவசமாக பைக்   சேவையை வழங்குவதாக ரேபிடோ நிறுவனம் அறிவித்துள்ளது.
 
மேலும்,    வரும்  நவம்பர் 30 ஆம் தேதி நடைபெறவுள்ள  வாக்குப்பதிவில் வாக்குப்பதிவை அதிகரிக்கவும், பொதுமக்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு வரும் சிரமத்தை குறைக்கவும் ஐதராபாத்தில் உள்ள அமையங்களுக்கு இந்தச் சேவையை வழங்க உள்ளதாக இணை நிறுவனர் பவன் குண்டுபலி தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments