Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கணிக்கப்பட்டதை விட விலைவாசி அதிகமாக இருக்கும்! – ஆர்பிஐ ஆளுநர் தகவல்!

Webdunia
வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (12:10 IST)
இந்தியாவில் எரிபொருள் உள்ளிட்ட பலவும் விலை உயர்ந்துள்ளதால் கணிக்கப்பட்டதை விட விலைவாசி அதிகரிக்கும் என ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த சில வாரங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலை வேகமாக அதிகரித்துள்ளது. தொடர்ந்து சுங்க கட்டணம் உள்ளிட்டவையும் உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் விலை உயர்வு குறித்து பேசிய ரிசர்வ் வங்கி ஆளுனர் சக்திகந்த தாஸ், கடந்த பிப்ரவரியில் கணக்கிடப்பட்டதை விட தற்போது விலைவாசி மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளார். சராசரியிலிருந்து 5.7 சதவீதம் ஆக விலைவாசி உயர்வு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments