Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி தேவஸ்தானத்திற்கு ரூ.3.29 அபராதம்: ரிசர்வ் வங்கி அதிரடி..!

Webdunia
திங்கள், 27 மார்ச் 2023 (18:09 IST)
திருப்பதி தேவஸ்தானத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கி அதிரடியாக 3.29 கோடி ரூபாய் அபராதம் வைத்துள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. 
 
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய ரூபாய் 30 கோடி வெளிநாட்டு பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்ய ரிசர்வ் வங்கி திருப்பதி தேவஸ்தானத்திற்கு அனுமதி மறுத்துள்ளது. 
 
மேலும் வெளிநாட்டு பணம் குறித்து சரியான விளக்கம் அளிக்காத காரணத்தால் தேவஸ்தானத்திற்கு ரூபாய் 3.29 கோடி அளவிற்கு அபராதம் விதிது உள்ளதாகவும் தெரியவந்துள்ளது
 
வெளிநாட்டு பணத்தை நன்கொடையாக கொடுத்த நபர்களின் பெயர்கள் குறித்த பட்டியல் தேவஸ்தானத்திடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமித்ஷா மீது வருத்தம் என்பது உண்மைதான்: முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..!

இந்தியா பாகிஸ்தான் போரை நான் நிறுத்தினேன் என்று சொல்லவே இல்லை: பல்டி அடித்த டிரம்ப்

ஆரம்பத்தில் சரிந்த பங்குச்சந்தை வர்த்தக முடிவில் உச்சம்.. குஷியில் முதலீடு செய்தவர்கள்..!

பாஜகவுடன் கூட்டணி இல்லை.. தவெக உறுதிபட அறிவிப்பு.. 3வது அணி உருவாகிறதா?

பிறந்த நாள் விழாவில் சாப்பிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதி.. ஒருவர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments