Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராணுவ வீரர்களுக்கு உதவ முன்வந்த ரிலையன்ஸ் நிறுவனம்

Webdunia
சனி, 16 பிப்ரவரி 2019 (16:03 IST)
புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது.
 
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் வேலைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கான முழு பொறுப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்க முன் வந்துள்ளது.
 
தேவைப்பட்டால் காயமடைந்த வீரர்களுக்கு எங்களின் மருத்துவமனை மூலம் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அரசாங்கத்திற்கு தோல்கொடுக்கும் வகையில், ராணுவ வீரர்களுக்கான இச்சேவையை எங்கள் கடமையாக கருதிகிறோம் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீனவர்களுக்கு அபாண்டமான அபராதம் - வரலாற்று துரோகம்..! மத்திய மாநில அரசுகளுக்கு இபிஎஸ் கண்டனம்.!

டெண்டர் முறைகேடு புகார்.! எஸ்.பி வேலுமணி உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் வழக்குப்பதிவு.!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் இன்றிரவு மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

திருவள்ளுவர் பிறந்தநாள் - எந்த ஆதாரமும் இல்லை..! உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!!

பள்ளி வாகனம் பழுது ஏற்பட்டதால் பள்ளி மாணவர்களை இறங்கி வாகனத்தை தள்ளி விடச் சொன்ன தனியார் பள்ளியின் அவலம்!

அடுத்த கட்டுரையில்
Show comments