Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ரூ.57 ஆயிரம் கோடி...’’’ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் முன்னிலை வகிக்கும் ஜியோ !

Webdunia
செவ்வாய், 2 மார்ச் 2021 (19:01 IST)
முகேஷ் அம்பானியில் ரிலையன்ஸ்  ஜியோ நிறுவனம் ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
 
ஆடு முழுவதும் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஆண்டுதோறும் ஏலமுறையில் ஸ்பெக்ட்ரத்தை வாங்குவார்கள்.
 
இந்நிலையில், கடுமையான போட்டிகள் நிலவும் ஸ்பெக்ட்ரம் ஏலம் குறித்த தகவல்கள் தற்போது வெர்ளியாகி உள்ளது
 
அதன்படி, தொலைத்தொடர்பு  ஏலம் இன்றுடன் முடிவடைந்தது. இதில் இரண்டு நாட்களில் ரூ.77,814 கோடி மதிப்புள்ள ஏர்வேல்ஸ் வாங்கப்பட்டதாக தொலைத்தொடர்பு செயலாளர் கூறியுள்ளார்.
 
மேலும் ரிலையன்ஸ் ஜியோ ரூ.57,122 .65 கோடி மதிப்புள்ள ஸ்பெட்ரத்தை வாங்கியுள்ள்ளது. அதேபோல் வோடபோன் ஐடியா லிமிட்டட் ரூ.1,999.40 கோடி மதிப்புள்ள ஸ்பெக்ட்ரத்தை ஏலத்தில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஹார்ன் சவுண்டில் மிருதங்கம், புல்லாங்குழல் இசை..! மத்திய அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டம்!

முதல்முறையாக தமிழகத்தில் தொங்கு சட்டசபை.. அரசியல் விமர்சகர்கள் கணிப்பு..!

ஏப்ரல் 28 வரை தமிழ்நாட்டில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம்..!

10G இண்டர்நெட் அறிமுகம் செய்த சீனா.. இந்தியாவில் இதெல்லாம் எப்போது வரும்?

கூகுள் போலவே டூப்ளிகேட் மெயில் அனுப்பும் ஹேக்கர்கள்.. க்ளிக் செய்தால் மொத்த பணமும் அம்போ..!

அடுத்த கட்டுரையில்
Show comments