Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு எதிரான தீர்மானம்; இந்தியா புறக்கணிப்பு

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (17:30 IST)
இலங்கையில் மனித உரிமை மீறல் தீர்மானம் கொண்டுவரப்பட்ட தீர்மானம் ஐநாவில் இன்று நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய அரசு இதைப்புற்க்கணித்துள்ளது.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை அரசு தாக்குதல் நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்டு இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற தீர்மானம் இன்று ஐநாடுகள் சபையில் நிறைவேறியது. இந்தத் தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பை இந்திய அரசு புறக்கணித்தது. 13 வது அரசியலமைபு சட்டதிருத்தத்தையும் இலங்கை அரசு அமல்படுத்த இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகளும், எதிர்த்து 11 நாடுகளும் வாக்களித்தன.

இந்தியா உள்ளிட்ட 14 நாடுகள் இத்தீர்மானத்திற்கு வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments