Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரபாபு நாயுடுவுக்கு சிறை தண்டனை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய நடிகை..!

Webdunia
திங்கள், 11 செப்டம்பர் 2023 (09:27 IST)
ஆந்திர மாநிலம் முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து நடிகையும் ஆந்திரா மாநில அமைச்சருமான ரோஜா பட்டாசு வெடித்து கொண்டாடியதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
சமீபத்தில் முன்னாள் ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர் படுத்திய நிலையில் அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநில விளையாட்டு துறை அமைச்சரும், நடிகையுமான ரோஜா, சந்திரபாபு நாயுடு சிறை தண்டனை என்பது கேள்விப்பட்டவுடன் பட்டாசு வெடித்து கொண்டாடினார். மேலும் அவரது கட்சி தொண்டர்கள் இனிப்புகள் வழங்கினர். இந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலுக்கு முன் பாகிஸ்தான் நடத்திய துப்பாக்கி சூடு.. 3 இந்தியர்கள் பலி..!

இந்தியாவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும்: பாகிஸ்தான் ராணுவம்..!

ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல்: பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம்..!

ஆபரேசன் சிந்தூர் எதிரொலி: இந்திய விமான சேவைகள் ரத்து.. முழு விவரங்கள்..!

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி.. நீதி நிலைநாட்டப்பட்டது: இந்திய ராணுவம் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments