Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 120 லட்சம் கோடி திட்டங்கள்.... நிர்மலா சீதாராமன் அறிவிப்பு !

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (21:03 IST)
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுத்த 5 ஆண்டுகளில் ரூ. 102 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் முதலீடு செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :
 
அடுத்த 5ஆண்டுகளில் 102 லட்சம் கோடி மதிப்பிலான உட்கட்டமைப்பு வசதிகள் முதலீடு செய்யப்படவுள்ளதாக அவர் கூறினார். 
 
அடுத்த வருடத்தில் சில மாதங்களில் உட்கட்டமைப்புத் துறையில் முதலீடு செய்யப்படும் முதலீடு 300 லட்சம் கோடியாக உயரும் என தெரிவித்தார்.
 
மேலும், 2020 ஆம் ஆண்டின் இடையே உலக அளவிலான முதலீட்டாளர் மாநாட்டை கூட்ட உள்ளதாகவும்  நிர்மலா சீதாராமன்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரண்ட் ஷாக் வைத்து மீன்பிடிக்க முயற்சி! மின்சாரத்தில் சிக்கி இளைஞர்கள் பலி!

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments