Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாப் புயலால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:51 IST)
குலாப் புயலின் தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் குலாப் புயலின் தாக்கத்தால் அங்குள்ள கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.  
 
மேலும்,  பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments