Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குலாப் புயலால் இறந்தவர்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு

Webdunia
செவ்வாய், 28 செப்டம்பர் 2021 (21:51 IST)
குலாப் புயலின் தாக்கத்தால் மாநிலத்தின் கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.

ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களில் குலாப் புயலின் தாக்கத்தால் அங்குள்ள கடலோரப் பகுதிகளில் பெய்த மழையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது.  
 
மேலும்,  பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நிலைமையை ஆய்வு செய்த ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டி இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாக்டராலேயே கண்டுபிடிக்க முடியல.. புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்த AI!

ஓட்டு மெஷின்ல கள்ள ஓட்டு விழக்கூடாது! 2026 தமிழக வெற்றிக் கழகத்தின் காலம்! - ஆதவ் அர்ஜுனா!

அண்ணா சொன்னதை மனசுல வைங்க.. தைரியமா மக்கள்கிட்ட பேசுங்க! - தவெக தலைவர் விஜய்!

அரசியல் சாசனத்தை சிதைக்கிறது பாஜக: ப.சிதம்பரம் காட்டம்..

சிந்து நதிநீரை நிறுத்தினால் இந்தியா மீது அணுகுண்டு வீசப்படும்: பாகிஸ்தான் அமைச்சர்...!

அடுத்த கட்டுரையில்
Show comments