Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவுங்கள்: சாமியாரின் சர்ச்சை பேச்சு

Webdunia
வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (08:24 IST)
கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு அமைப்புகளில் இருந்து உதவிகள் குவிந்து வரும் நிலையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் என்பவர், 'கேரளாவில் மாட்டிறைச்சி சாப்பிடாதவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள்' என்று கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த சாமியார் சக்ரபாணி மகாராஜ் கூறியதாவது: கேரள மக்களுக்கு உதவுமாறு நான் அனைத்து இந்துக்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஆனால், அதே நேரத்தில் அந்த உதவியானது இயற்கையை மதிப்பவர்களுக்கும் ஜீவராசிகளைப் பேணுபவர்களுக்கும் மட்டுமே இருக்க வேண்டும். 
 
எந்தப் பிரச்சினையும் இல்லாமல் ரொட்டி கிடைத்தபோது கேரளவாசிகள் சிலர் கோமாதாவை வதைத்து அந்த இறைச்சியை சாப்பிட்டனர். ஆகையால் மாட்டிறைச்சியை உண்ணாதவர்களுக்கு மட்டுமே இந்துக்கள் உதவ வேண்டும்" என்று கூறியுள்ளார்.
 
ஒரு மாநிலமே பேரிடரில் இருக்கும்போது இதுபோன்று பிரிவினையை தூண்டும் வகையில் சாமியார் சக்ரபாணி மகாராஜ் பேசியுள்ளதாக கடும் கண்டனங்கள் பல்வேறு தரப்பில் இருந்து எழுந்து வருகிறது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments