Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியா-பாகிஸ்தான் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து: இந்தியன் ரயில்வே அதிரடி

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2019 (21:06 IST)
புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுடனான தொடர்புகள் முறிக்கப்பட்டு வருகிறது. பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி ஆகும் பொருட்களும், பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களும் கிட்டத்தட்ட நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகள் இப்போதைக்கு நடைபெற வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது
 
இந்த நிலையில் பாகிஸ்தான் வான்படை, இந்திய எல்லைக்குள் நுழைந்து தாக்க முயற்சிப்பதும், அதனை இந்திய படை முறியடுத்து வருவதுமான நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் மார்ச் 3 முதல் அதாவது மறுஅறிவிப்பு வரும் வரை இந்தியா-பாகிஸ்தான் இடையே இயக்கப்பட்டு வரும் சம்ஜுதா விரைவு ரயில் ரத்து செய்யப்படுகிறது என இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

துருக்கி ஆப்பிள்களை மக்களே புறக்கணிக்கின்றனர்.. வியாபாரிகள் தகவல்..!

பொள்ளாச்சி வழக்கின் தீர்ப்பு நாளில் இளம்பெண் கூட்டு பலாத்காரம்.. வெளியே வராத செய்தி..!

இன்று மாலை 6 மணிக்கு மெழுகுவர்த்தி ஏற்ற வேண்டும்: நிர்வாகிகளுக்கு தவெக அறிவுறுத்தல்..!

ஜனாதிபதிக்கு சுப்ரீம் கோர்ட் காலக்கெடு: 8 மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் கடிதம்

அடுத்த கட்டுரையில்
Show comments