Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 14 செப்டம்பர் 2023 (16:01 IST)
இந்தியா முழுவதில் உள்ள சனாதனிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.  
 
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி கலந்து கொண்டு சனாதனத்துக்கு எதிராக பேசியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில்  அவரது பேச்சு இந்தியா கூட்டணிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
 
 இந்த நிலையில் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சனாதனவாதிகளும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 
 
விவேகானந்தர், லோக மானிய திலகர் ஆகியோர் அளித்த உத்வேகம் சனாதனம் என்றும் இந்தியா கூட்டணி அந்த சனாதனத்தை அழிக்க நினைக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். 
 
இந்திய கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் இந்தியாவில் இந்தியா கூட்டணி கட்சிகள் உள்ளன என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார்கே கலந்து கொண்ட காங்கிரஸ் கூட்டத்தில் ஆளே இல்லை.. கடுப்பில் பதவி பறிப்பு..!

தங்கச்சிக்கிட்டயே தப்பா பேசுவியா? தவெக விர்ச்சுவல் வாரியர் விஷ்ணுவுக்கு தர்ம அடி! - நடந்தது என்ன?

பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படுவது எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு.

ஒரு லாரியில் கேஸ், ஒரு லாரியில் மண்ணெண்ணெய்! வேகமாக வந்து மோதிய அரசு பஸ்! - அதிர்ஷ்டவசமாக தப்பிய மக்கள்!

திருமணத்திற்கு பிறகும் தனித்தனி கட்டில்.. இந்தியாவில் அதிகரிக்கும் ஸ்லீப் டைவர்ஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments