Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”சிவசேனா ஆட்சி அமைப்பது உறுதி”..

Arun Prasath
புதன், 20 நவம்பர் 2019 (09:04 IST)
மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும் என சஞ்சய் ராவத் எம்.பி. கூறியுள்ளார்.

மஹாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் இழுபறி நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைப்பதில் மும்முரமாக உள்ளது.

இந்நிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை திடீரென சந்தித்து பேசினார் சிவசேனா கட்சியை சேர்ந்த எம்.பி.சஞ்சய் ராவத். பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சஞ்சய் ராவத், “மஹாராஷ்டிராவில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வேளாண் மந்திரி என்ற அடிப்படையில் இது குறித்து பிரதமரை சந்திக்க வேண்டும் என சரத் பவாரிடம் கேட்டுக்கொண்டதாக கூறினார்.

மேலும் ”மஹாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் விரைவில் ஆட்சி அமையும்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமர் மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன மு.க,ஸ்டாலின், விஜய்!

இன்று மாலை பவள விழா.. முப்பெரும் விழாவில் உங்களை காணக் காத்திருக்கிறேன்: முதல்வர் ஸ்டாலின்

இந்திய எல்லைக்குள் படகில் வந்த 3 இலங்கையர்கள் கைது.. அகதிகளா? கொள்ளையர்களா?

தமிழகத்தில் இன்று 7 டிகிரி வரை வெப்பநிலை உயரும்.. வானிலை ஆய்வு மையத்தின் அதிர்ச்சி தகவல்..!

திமுக அரசின் சமூக அநீதிக்கு வயது 900 நாட்கள்: உயிரை கொடுத்தாவது மீட்டெடுப்பேன்! டாக்டர் ராமதாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments