Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நரேந்திர மோடியை பற்றி அப்படி என்னதான் சசி தரூர் எழுதி தள்ளியிருக்கிறார்...?

Webdunia
வியாழன், 11 அக்டோபர் 2018 (18:27 IST)
காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் சசிதரூர். சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் ஆவார்.
கடந்த சில வருடங்களுகு முன்பு இவரது மனைவி இறந்து போனது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருந்தது. 
 
இந்நிலையில் அவர் பாரத பிரஹ்டமர் நரேந்தர மோடியை விமர்சித்து ஒரு புத்தகல் ஒன்றை எழுதியிருக்கிறார்.அது தற்போது சமூக வலைதளங்களில் கடும் விவாத பொருளாக மாறிவருகிறது.
 
குறிப்பாக அந்த புத்தகத்திற்கு  தி பாரடாக்ஸிகல் பிரைம் மினிஸ்டர் நரேந்திர மோடி இன் இந்தியா என்று தலைப்பு வைத்திருக்கிறார்.
 
இருப்பினும் இவர் தற்போது எழுதி வெளியிட்டிருக்கும் இந்த புத்தகம் கடும் விவாதங்களை எழுப்பி வருகிறது.
 
ஏற்கனவே ஐநா சபையில் முக்கிய பதிவில் இருந்தவர் பல புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும் சீசிங் ராஜாவுக்கும் தொடர்பில்லை - என்கவுண்டர் ஏன்.? காவல்துறை அதிகாரி விளக்கம்..!!

குழந்தைகளின் ஆபாச படங்களை பார்ப்பது குற்றம்.! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.!!

சிறுமியை சீரழிக்க முயன்ற கொடூரன்! அடித்து விரட்டிய குரங்குகள்! - உத்தர பிரதேசத்தில் ஆச்சர்ய சம்பவம்!

இந்தியாவில் Cold Play இசை நிகழ்ச்சி! ஒரே நேரத்தில் 1.5 கோடி பேர் நுழைந்ததால் முடங்கிய Bookmy Show!

ஆர்.எஸ்‌.பாரதி ஒரு கார்ப்பரேட் கைக்கூலி.. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் காட்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments