Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பான் - ஆதார் இணைப்பு: எஸ்பிஐ வைத்த செக்!

Webdunia
புதன், 1 செப்டம்பர் 2021 (12:33 IST)
பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
 
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசு பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று தெரிவித்துள்ளது. அந்த வகையில் பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயம் என்று எஸ்.பி.ஐ அதிரடியாக அறிவித்துள்ளது.
 
செப்டம்பர் 30-க்குள் இதை செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கி எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நேரத்திற்குள் யாராவது இதைச் செய்யாவிட்டால் பரிவர்த்தனையில் சிக்கல்கள் ஏற்படும் எனவும், ஒரு நாளில் 50,000 ரூபாய்க்கு மேல் கணக்கில் டெபாசிட் செய்ய பான் எண் இருப்பது கட்டாயமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வக்பு சட்டத்தில் மட்டும் ஏன் புதிய நடைமுறை? சுப்ரீம் கோர்ட் கேள்வி

சென்னையில் 10 ஆண்டுகளுக்கு பின் ஏப்ரலில் பெய்த மழையின் சாதனை.. முழு தகவல்கள்..!

245 சதவீதம் வரி.. என்ன பண்ணப் போறீங்க? - சீனாவை சீண்டிய அமெரிக்கா!

சைவம், வைணவம் குறித்து சர்ச்சைக்குரிய பேச்சு.. அமைச்சர் பொன்முடி மீது பொதுநல வழக்கு..!

முதல்வர் ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு.. கவர்னருக்கு எதிரான வெற்றியை கொண்டாட வந்தேன் - கமல்ஹாசன்!

அடுத்த கட்டுரையில்
Show comments