Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்வு: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2022 (10:55 IST)
இந்த ஆண்டின் முதல் பங்குச்சந்தை வர்த்தக நாளில் பங்குச்சந்தை உயர்ந்திருப்பது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
2022 ஆம் ஆண்டின் முதல் வர்த்தக நாளான இன்று காலை முதலே பங்குச்சந்தை உயர்ந்து வருகிறது
 
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 550 புள்ளிகள் உயர்ந்து 58,710 புள்ளிகள் என வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 160 புள்ளிகள் உயர்ந்து 17,515 புள்ளிகள் என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த ஆண்டின் முதல் நாளிலேயே பங்குச் சந்தை உயர்ந்திருப்பது பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments