Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்செக்ஸ் 282 புள்ளிகள் சரிவு: முதலீட்டாளர்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (16:26 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்து கொண்டே வந்ததால் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். குறிப்பாக வாங்கி சம்பந்தப்பட்ட பங்குகள் அனைத்தும் உயர்ந்து கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச்சந்தை சரிய தொடங்கியது சற்றுமுன் பங்கு சந்தை முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் இறங்கி உள்ளது என்பதும் 52306.08 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
அதேபோல் நிஃப்டி 85.80 புள்ளிகள் இறங்கி 15,656. 95 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது இன்று திடீரென 282 புள்ளிகள் சென்செக்ஸ் வீழ்ச்சி அடைந்துள்ளதால் பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நாளை மற்றும் நாளை மறுநாளும் பங்குச்சந்தை சென்செக்ஸ் புள்ளிகள் குறைய வாய்ப்பிருப்பதாக பங்குச் சந்தை நிபுணர் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments