Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த வாரம் முழுவதும் பங்குச்சந்தை ஏற்றம்: இன்றும் 200 புள்ளிகள் உயர்வு!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (09:46 IST)
பங்குச்சந்தை இந்த வாரம் திங்கட்கிழமை முதலே உயர்ந்து கொண்டு வந்த நிலையில் இன்றும் உயர்ந்து உள்ளதால் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த வாரம் திங்கள் முதல் வியாழன் வரை நான்கு நாட்களும் பங்குச் சந்தை நிப்டி, சென்செக்ஸ் உயர்ந்ததால் முதலீட்டாளர்கள் ஏராளமான லாபத்தை பெற்று உள்ளனர் 
இந்த நிலையில் இன்று காலை 9 மணிக்கு பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய உடன் சென்செக்ஸ் சுமார் 200 புள்ளிகள் வரை உயர்ந்து 55,900 என்ற புள்ளியில் வர்த்தகமாகி வருகிறது
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 50  புள்ளிகள் உயர்ந்து 14660 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பங்குச் சந்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தொடர் வீழ்ச்சி அடைந்த நிலையில் தற்போது தொடர் ஏற்றம் கண்டு வருவது முதலீட்டாளர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜம்முவில் இடைவிடாத குண்டு வெடிப்புச் சத்தம்? மின்சாரம் துண்டிப்பு! - காஷ்மீர் முதல்வர் பதிவு!

கள்ளழகர் தரிசனத்திற்கு சிறப்பு ரயில் சேவை! - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

சீனாவை தொடர்ந்து துருக்கியிடம் வாங்கிய ட்ரோன்களும் பனால்! பாகிஸ்தானை இடது கையில் டீல் செய்யும் இந்தியா!

அறிவியல் பாடங்களில் அதிகரித்த முழு மதிப்பெண்கள்! என்ஜீனியரிங் கட் ஆப் உயர வாய்ப்பு!

மதவாத பிரச்னைகளை ஏற்படுத்த பாகிஸ்தான் முயற்சி! வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி

அடுத்த கட்டுரையில்
Show comments