Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 700 புள்ளிகள் உயர்வு: முதலீட்டாளர்களுக்கு ஆறுதல்

Share
Webdunia
செவ்வாய், 21 ஜூன் 2022 (10:41 IST)
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் கடந்த இரண்டு வாரங்களாக சரிவில் இருந்தது என்பதும் இதனால் லட்சக்கணக்கான முதலீட்டாளர்கள் தங்களது கோடிக்கணக்கான முதலீடுகளை இழந்தனர் என்பதையும் பார்த்தோம். 
 
இந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இன்று மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 700 புள்ளிகள் வரை உயர்ந்துள்ளது
 
சற்றுமுன் வரை 765 புள்ளிகள் உயர்ந்து 52 ஆயிரத்து 362 என்ற நிலையில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 235 புள்ளிகள் உயர்ந்து 15,685 என்ற வகையில் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இரண்டு வார சரிவுக்கு இந்த உயர்வு ஈடு இல்லை என்றாலும் முதலீட்டாளர்களுக்கு இன்றைய உயர்வு ஒரு ஆறுதலாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்தார்களா தமிழக யூடியூபர்கள்.. விசாரணை செய்ய வாய்ப்பு..!

கடை திறப்பது மட்டும் தான் ஓனரின் வேலை.. வாடிக்கையாளர்களே டீ போட்டு குடிக்கும் டீக்கடை..!

இன்று இரவு 7 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை.. முன்னெச்சரிக்கை அறிவிப்பு..!

பஹல்காமில் தாக்கியவர்களை இன்னும் ஏன் பிடிக்கவில்லை. காங்கிரஸ் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் பாஜக..!

டேபிளுக்கு அடியில் காலை பிடிக்கும் பழக்கம் எனக்கு இல்லை: ஈபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த முதல்வர் ஸ்டாலின்..!

அடுத்த கட்டுரையில்
Show comments