Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாரத்தின் முதல் நாளில் மீண்டும் உயர்ந்த பங்குச்சந்தை: மீண்டும் 60 ஆயிரத்திற்கும் மேல் சென்ற சென்செக்ஸ்!

Webdunia
திங்கள், 12 செப்டம்பர் 2022 (09:30 IST)
கடந்த சில நாட்களாக பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளிலேயே பங்குச்சந்தை உயர்ந்துள்ளது முதலீட்டாளர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சற்றுமுன் பங்குச் சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் 275 புள்ளிகள் உயர்ந்தது 60060 என உயர்ந்துள்ளது. மீண்டும் 60 ஆயிரத்துக்கு மேல் சென்செக்ஸ் சென்றுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது 
 
அதேபோல் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டி 80 புள்ளிகள் உயர்ந்து 17910 என்ற புள்ளிகளில் பிரபலமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக உயர்ந்து வருவது அதில் முதலீடு செய்தவர்களுக்கு பெரும் லாபத்தை அள்ளிக் கொடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

இந்தியா-பாகிஸ்தான் போரால் யாருக்கும் வெற்றி கிடைக்காது.. மனிதகுலத்திற்கு தான் தோல்வி : நேபாளம்

அடுத்த கட்டுரையில்
Show comments