Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜூன் 9ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் - முதல்வர் பினராயி விஜயன்

Webdunia
வெள்ளி, 5 ஜூன் 2020 (20:00 IST)
கேரள மாநிலத்தில் கொரொனா வைரஸால் இதுவரை 1,500க்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 690 பேர் குணமடைந்துள்ளனர். 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரொனா வைரஸால் மக்கள் பாதிக்கபடக் கூடாது என அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கேரளாவில் ஜூன் 9ஆம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் எனவும் புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் 50 பேர் வரை வழிபாடு செய்ய அனுமதிப்படுவர் என  முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழிகாட்டுதல்படி ஜூன் 9ம் தேதி முதல் மால்கள், உணவகங்களும் திறக்கப்படும் என அவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? பொதுமக்கள் அதிர்ச்சி..!

சென்னை சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்த கார்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஜனவரி மாதமே பஹல்காம் சென்ற கைதான யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா.. திடுக்கிடும் தகவல்..!

சிறந்த எம்பிக்களாக 17 பேர் தேர்வு.. அதில் ஒருவர் திமுக எம்பி..!

3 மாடி நகைக்கடை கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து.. 10 பேர் பரிதாப பலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments