Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் நில அதிர்வு.. மக்கள் பீதி

Webdunia
வியாழன், 25 ஜூலை 2019 (10:32 IST)
மகாராஷ்டிராவில் இன்று அதிகாலை நில அதிர்வு ஏற்பட்டதில் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியே ஓடினர்.

மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.05 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் பீதியடைந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி, சாலையில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 3.6 ஆக பதிவானது. எனினும் சில வினாடிகளே ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் பல்கார் பகுதியில் எந்த வித சேதமும் ஏற்படவில்லை என தெரியவருகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

20 வயதுடைய 20 பெண்களை சீரழித்த திமுக நிர்வாகி?? ’டம்மி அப்பா’ அரசு நடவடிக்கை எடுக்குமா? - எடப்பாடியார் கேள்வி!

விளையாடிய சிறுவர்கள்... திடீரென மூடிய கார் கதவு! மூச்சுத் திணறி பரிதாப பலி!

தமிழகத்தை போலவே ஆந்திராவில் பெண்களுக்கு இலவச பேருந்து: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு..!

அமைச்சரின் வருகையின் போது GOBACK சொன்ன திமுக நிர்வாகிகள்.. திமுக தலைமை நடவடிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments