Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்- இணைய சேவை இலவசம் - முதல்வர் அறிவிப்பு

Webdunia
சனி, 20 ஆகஸ்ட் 2022 (13:52 IST)
ராஜஸ்தானில் குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன்களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

 ராஜஸ்தான் மா நிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.  அங்கு அடுத்திய ஆண்டு இறுதியில்  சட்டமன்றத் தேர்தல்  நடைபெறவுள்ளது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

இந்த  நிலையில்,  முதல்வர அசோக் ககெலாட் தலைமையிலான அரசு சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்துள்ள 1.35 கோடி குடும்பத் தலைவிகளுக்கு  ஸ்மார்ட் போன் களுடன் 3 ஆண்டுகளுக்கு இணைய சேவை இலவசம்  என  அறிவித்துள்ளது. ரூ.12000 கோடி மதிப்பிலான இத்திட்டத்திற்கு  ஏலம் புதன் கிழமை முதல் நடந்து வருகிறது.

இதனால் குடும்பத்தலைவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments