Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பு, கீறி மோதல் - தெறித்து ஓடிய ஊழியர்கள்

Webdunia
சனி, 4 ஆகஸ்ட் 2018 (12:17 IST)
ரெஜிஸ்டர் ஆபிசில் நாகபாம்பும், கீறியும் மோதிக் கொண்டதை பார்த்த ஊழியர்கள் அந்த இடத்தை விட்டு தெறித்து ஓடினர்.
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் சேர்த்தலா பகுதியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ரெஜிஸ்டர் ஆபிஸ் செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் ஊழியர் ஒருவர் பைலை எடுக்க ஒரு அறையை திறந்துள்ளார். அங்கு ரெடியாக அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. அந்த அறையில் கீறியும் - நாகப்பாம்பும் ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருந்தது.
 
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அந்த ஊழியர் அங்கிருந்து ஓட்டம் பிடித்தார். இதுகுறித்து கேட்ட சக ஊழியர்களும் அலுவலகத்திலிருந்து தெறித்து ஓடினர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புத் துறையினர், பாம்பையும் கீறியையும் பிடித்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கைதான யூடியூபர் ஜோதியின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா? அதிர்ச்சி தகவல்..!

இந்தியா ஒன்றும் தர்மசத்திரம் கிடையாது.. இலங்கை தமிழர் மனுவை தள்ளுபடி செய்த சுப்ரீம் கோர்ட்..!

தமிழகத்தில் இன்று 12 மாவட்டங்களில் கன மழை.. வானிலை எச்சரிக்கை..!

இந்தியா பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கும் அமெரிக்காவுக்கும் சம்பந்தமில்லை: விக்ரம் மிஸ்ரா

மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று... சிங்கப்பூர், ஹாங்காங்கில் கட்டுப்பாடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments