Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பார்சலில் பாம்பு!!! பதறிப்போன தபால் ஊழியர்

Webdunia
செவ்வாய், 9 அக்டோபர் 2018 (14:47 IST)
கேரளாவில் பெண் தபால் ஊழியருக்கு பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் வர்க்கலையை சேர்ந்த அணிலா(60) என்பவர் ஒரு ஓய்வுபெற்ற தபால் அலுவலக ஊழியர். இவருக்கு ஒரு பார்சல் வந்தது. அந்த பார்சலை பிரித்து பார்த்ததில் அவருக்கு பேரதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது. அதில்  15 செ.மீ. நீளம் கொண்ட பாம்பு இருந்தது. இதனை அனுப்பியவர் விபரம் குறித்து தெரியவில்லை.
 
இந்நிலையில் அணிலா இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார், வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்சலில் பாம்பு அனுப்பப்பட்ட சம்பவம் வர்க்கலை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments