Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இன்னும் சில நாட்களுக்கு மூடுபனி நீடிக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம்

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2022 (19:11 IST)
வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக மூடுபனி அதிகமாக இருக்கும் நிலையில் இன்னும் சில நாட்களுக்கு மூடுபனி இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
இந்திய வானிலை ஆய்வு மையம் சற்று முன் வெளியிட்ட அறிவிப்பில் வானிலை மாற்றம் காரணமாக பஞ்சாப் ஹரியானா ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அடுத்த மூன்று அல்லது நான்கு நாட்கள் கடுமையான மூடுபனி நீடிக்கும் என தெரிவித்துள்ளது
 
மேலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு டெல்லி இமாச்சலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடும் குளிர் நீடிக்கும் என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
ஏற்கனவே கடுமையான குளிர் மற்றும் மூடுபனியால் வடமாநில மக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று அறிவிப்பு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகண்ட் நிலச்சரிவு: தமிழர்கள் 30 பேரும் பத்திரமாக மீட்பு!

தமிழ்நாட்டில் 8 கோடி பேரில் 5.6 கோடி முத்ரா கடன் எப்படி சாத்தியம்? பிபிசி தமிழ் கேள்விக்கு மத்திய நிதியமைச்சகம் விளக்கம்

பலாத்காரம் செய்யும்போது சிரிக்கணும்.. ப்ரஜ்வல் ரேவண்ணாவின் சைக்கோ டார்ச்சர்! - குற்றப்பத்திரிக்கையில் பகீர் சம்பவம்!

தமிழகத்தில் அடுத்த 6 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..!

மது ஒழிப்பில் நாங்கள் பிஎச்டி, திருமாவளவன் எல்கேஜி தான்: டாக்டர் அன்புமணி

அடுத்த கட்டுரையில்
Show comments