Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராகுல் காந்தி நடைப்பயணத்தில் பங்கேற்காதது ஏன்? சோனியா காந்தி விளக்கம்

Webdunia
புதன், 7 செப்டம்பர் 2022 (17:33 IST)
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இன்று தொடங்கிய நடை பயணத்தில் பங்கேஏற்க முடியாதது ஏன் என்பது குறித்து காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி விளக்கமளித்துள்ளார். 
 
காங்கிரஸ்எம்பி ராகுல் காந்தி இன்று கன்னியாகுமரியிலிருந்து நடை பயணத்தை தொடங்கி உள்ளார். 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் காஷ்மீரில் முடிவடைய உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெறும் ஒற்றுமை யாத்திரை வெற்றிபெற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மருத்துவ பரிசோதனை காரணமாக இந்த யாத்திரை தொடக்க விழாவில் பங்கேற்க இயலவில்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments