Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முந்திக்கொண்டு வரும் தென்மேற்கு பருவமழை??

Webdunia
வெள்ளி, 13 மே 2022 (08:09 IST)
வழக்கமாக ஜூன் மாதம் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்னதாகவே வரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல். 
 
பருவமழை காலம் தொடர்பாக இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள தகவல் பின்வருமாறு... பொதுவாக ஜூன் மாதம் முதல் தேதி வாக்கில் துவங்கும் தென்மேற்கு பருவமழை இம்முறை முன்கூட்டியே மே 15 ஆம் தேதியே துவங்க வாய்ப்புள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் இதற்கு சாதகமான வானிலை காணப்படுவதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும் தமிழகம், புதுச்சேரியை பொறுத்த வரை வரும் 16 ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக, 14 ஆம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேசான் செயலியில் ஏஐ உரையாடல்.. வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதி..!

கட்டண உயா்வால் வாடிக்கையாளா்களை இழந்த ஜியோ, ஏா்டெல்.. பி.எஸ்.என்.எல்-க்கு ஜாக்பாட்..!

இந்தியாவில் இருந்து கடத்தப்பட்ட பழங்கால பொருட்களை ஒப்படைத்த ஜோ பைடன்.. நன்றி சொன்ன மோடி..!

வங்கக்கடலில் உருவாக உள்ள 2 புயல்கள்! இயல்பை விட அதிகமாக பொழியும் மழை! - டெல்டா வெதர்மேன் தகவல்!

அதிமுக ஒன்னு சேர்ந்திடுமோன்னு திமுகவுக்கு பயம்! - ஓபிஎஸ் கண்டன அறிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments