Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால்...புகைப்பிடித்தால் சிறை !

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (00:36 IST)
மஹாராஷ்டிர மாநில அரசு பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ  புகை பிடித்தாலோ 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மஹாராஷ்டிர மாநில அரச நாளுக்கு நாள் பரவிவரும் கொரொனா  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் கூடும் பொது இடங்களில் யாரும்  எச்சில் துப்பினாலோ புகை பிடிபத்தாலோ அவர்களுக்கு  ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மறுபட்டியும்  அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்  சட்ட திருத்தங்களை செய்ய உள்தாக செய்திகள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாளில் நாடு முழுவதும் மதுக்கடைகளை மூடலாம்: திருமாவளவன்

நெல்லையில் நில அதிர்வு! வீட்டை விட்டு அதிர்ச்சியுடன் வெளியே ஓடிய பொதுமக்கள்!

திருப்பதி லட்டு விவகாரம் - 11 நாள் விரதத்தை தொடங்கிய பவன் கல்யாண்..!

கோழிப்பண்ணை செல்லதுரை: யோகி பாபு, சீனு ராமசாமி கூட்டணி எப்படி இருக்கிறது?

அண்ணா, எம்ஜிஆரின் அடுத்த அரசியல் வாரிசே! விஜய்யின் தொண்டர்கள் ஒட்டிய போஸ்டர்!

அடுத்த கட்டுரையில்
Show comments