Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொதுஇடங்களில் எச்சில் துப்பினால்...புகைப்பிடித்தால் சிறை !

Webdunia
ஞாயிறு, 31 மே 2020 (00:36 IST)
மஹாராஷ்டிர மாநில அரசு பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ  புகை பிடித்தாலோ 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் சட்ட திருத்தத்தை கொண்டு வர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது.

மஹாராஷ்டிர மாநில அரச நாளுக்கு நாள் பரவிவரும் கொரொனா  தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் மக்கள் கூடும் பொது இடங்களில் யாரும்  எச்சில் துப்பினாலோ புகை பிடிபத்தாலோ அவர்களுக்கு  ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கவும் மறுபட்டியும்  அதே தவறை செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில்  சட்ட திருத்தங்களை செய்ய உள்தாக செய்திகள் வெளியாகிறது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு QR கோடு மூலம் விண்ணப்பம்.. அமைச்சர் பாராட்டு..!

வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு.. கோடிகள் செலவு செய்தும் பயனில்லை.. எதிர்க்கட்சிகள் கண்டனம்..!

இந்தியாவில் முதன்முறையாக 5.5ஜி ஸ்மார்ட்போன்.. அறிமுகமாகும் தேதி அறிவிப்பு..!

சென்னை காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்: அதிர்ச்சி சம்பவம்..!

மின் கட்டணத்தை உயர்த்தும் எண்ணமிருந்தால்? நயினார் நாகேந்திரன் எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments