Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிதி நெருக்கடியில் மாநிலம்...வீட்டுக்கு ரூ 15 கோடி...வீடியோ கேம் விளையாடும் ’முதல்வர் ’

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (16:59 IST)
ஆந்திர மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டசபை மற்றும், லோக்சபா தேர்தலில், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
இந்நிலையில், ஆந்திரமாநிலத்தில் கடும் நிதிநெருக்கடி நிலவுவதாகவும், ஆனால் தனது வீட்டின் வசதியைப் பெருக்கிக் கொள்வதற்காக அரசு நிதியில் இருந்து ரூ. 15 கோடி ஒதுக்கி உள்ளதாகவும் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
 
இதுகுறித்து சந்திரபாபு நாயுடு தனது டுவிட்டில் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது :
 
குண்டூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி வீட்டுக்கு சாலை அமைத்தல், மின்சாரப் பணிகள், ஹெலிபெடு தளம் மற்றும் பொதுமக்களிடன் குறைகேட்கும் இடம் அமைத்தல் ஆகியவற்றிற்காக அரசு நிதியில் இருந்து, சுமார் ரூ. 15. 60 லடசம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநிலமே நிதி நெருங்கடியிக் சிக்கிக் கொண்டிருக்கையில், ஆந்திர முதல்வர் தன்  அரண்மனையில் வீடியோ கேம் விளையாடிக் கொண்டு இருக்கிறார் என அந்த டுவிட்டில் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

கங்கையில் வரலாறு காணாத வெள்ளம்: பல ரயில்கள் ரத்து, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடக பால் கூட்டமைப்பில் இருந்து நெய் கொள்முதல்.. திருப்பதி தேவஸ்தானம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments