Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பச்சிளம் குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்கள்

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (14:49 IST)
கேரள மாநிலத்தில் உள்ள திரூரில் ஒரு பச்சிய குழந்தையின் உடலை தெரு நாய்கள் கடித்துக் குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மா நிலத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மா.கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள திருர் என்ற பகுதியில் உள்ல  விவசாய நிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையை யாரோ வீசிச் சென்றுள்ளனர்.

அங்கு வந்த தெரு நாய்கள் அந்தக் குழந்தையைக் கடித்துக் குதறிக் கொண்டிருந்தன. இதைப் பார்த்த அப்பகுதி மக்கள் உடனே போலீஸுக்கு தகவல் கொடுத்தனர்.

அங்கு விரைந்து வந்திய போலீஸார், சடலத்தை  மீட்டு,  பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைடத்தனர்.

இந்தக் குழந்தயை யார் வீசியது என்பது  குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

பாலியல் வன்கொடுமை: குற்றத்தை ஒப்புக்கொண்டாரா ஜானி மாஸ்டர்?

அடுத்த கட்டுரையில்
Show comments