Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீடியோ கால் பேசியவாறு தூக்கிட்டு தற்கொலை செய்த மாணவி

Webdunia
செவ்வாய், 20 பிப்ரவரி 2018 (16:47 IST)
மாணவி ஒருவர் தனது நண்பருடன் வீடியோ கால் பேசிக்கொண்டிருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹனீஷா சவுத்ரி என்ற மாணவி ஐதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். இவர் நேற்று க்‌ஷீத் படேல் என்ற நண்பருடன் சமீபத்தில் திருமணத்திற்கு சென்றது பற்றி வீடியோ காலில் பேசிக்கொண்டிருந்தார்.
 
இதனிடையே அவர்களுக்கு கருத்து வேறுபாடு எற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த ஹனீஷா தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டியுள்ளார். அதன்படி வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
 
இதனை பார்த்த க்‌ஷீத் படேல் அவரது விடுதிக்கு சென்று அவரது உடலை இற்க்கி மருத்துவமனையில் சேர்த்தார். ஹனீஷாவை சோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இது குறித்து மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததின் பெயரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சந்திரபாபு நாயுடு ஒரு பொய்யர்.. நெய்யில் கலப்படம் வாய்ப்பே இல்லை: ஜெகன் மோகன் ரெட்டி..!

பேராயர் எஸ்றா சற்குணம் காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்..!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: நேற்று கைதான ரெளடி இன்று கொலை.. பரபரப்பு தகவல்..!

இன்று இரவு 8 மாவட்டங்களை குளிர்விக்கப் போகும் மழை! - எந்தெந்த மாவட்டங்கள்?

தண்டவாளத்தில் சமையல் சிலிண்டர்.. நூல் இழையில் ரயிலை நிறுத்திய லோகோ பைலட்!

அடுத்த கட்டுரையில்
Show comments