Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கைதான மாணவர்கள் விடுதலை

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (23:04 IST)
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்நிலையில் அவர்களுக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது.

இதையடுத்து, மத்திய கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் UAPA சட்டத்தின் கீழ் கைதான ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களான நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது ஜவஜர்லால் நேரு பல்கலை மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இலங்கை அதிபராகிறார் அநுர குமார திசநாயக்க! ரணில் விக்ரமசிங்கே படுதோல்வி..!

டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!

இலங்கை அதிபர் தேர்தல் நிறைவு.! 70% வாக்குகள் பதிவு - நாளை ரிசல்ட்.!!

திருப்பதி லட்டு விவகாரம்: தோஷத்தை போக்க 'சம்ரோஷணம்' செய்யப்படுகிறதா?

ஒரு தமிழன் பிரதமராக வேண்டும்.. அதற்கு தயாராக வேண்டும்..” மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு!

அடுத்த கட்டுரையில்
Show comments