Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் கைதான மாணவர்கள் விடுதலை

Webdunia
வியாழன், 17 ஜூன் 2021 (23:04 IST)
மத்திய அரசு கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இந்நிலையில் அவர்களுக்கு இன்று டெல்லி உயர் நீதிமன்றம் ஜாமீன் கொடுத்துள்ளது.

இதையடுத்து, மத்திய கொண்டு வந்த சிஏஏ சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் UAPA சட்டத்தின் கீழ் கைதான ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவர்களான நடாஷா நர்வால், தேவகனா கலிதா, ஜாமியா மிலியா இஸ்லாமியா உள்ளிட்ட நேரு பல்கலை மாணவர்கள் திஹார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இது ஜவஜர்லால் நேரு பல்கலை மாணவர்களிடையே மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உலக வங்கி தலைவர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு.. பாகிஸ்தானுக்கு நிதி நிறுத்தப்படுமா?

பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் செல்ல வேண்டாம்.. அமெரிக்காவை அடுத்து சிங்கப்பூர் எச்சரிக்கை..!

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம் ஒருபுறம்.. திடீரென எல்லை தாண்டிய சீனர்கள் கைது மறுபுறம்..!

15 இந்திய நகரங்களை குறிவைத்த பாகிஸ்தான்? சாமர்த்தியமாய் செயல்பட்டு அழித்த இந்திய ராணுவம்!

அங்க இருக்காதீங்க.. போயிடுங்க! லாகூரை லாக் செய்த இந்திய ராணுவம்! அமெரிக்கா விடுத்த எச்சரிக்கை!

அடுத்த கட்டுரையில்
Show comments