Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (07:59 IST)
உக்ரைனில் படித்த இந்திய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு!
போரின் காரணமாக உக்ரைனில் படித்துக்கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பிய நிலையில் அந்த மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த போர் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைனில் மருத்துவ படிப்பு உள்பட பல்வேறு படிப்புகள் படித்து கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர். 
 
இந்த நிலையில் அந்த மாணவர்களின் படிப்பு எதிர்காலம் என்ன ஆகும் என்ற கேள்விக்குறி இருந்த நிலையில் தற்போது உக்ரைனில் படித்து நாடு திரும்பிய மாணவர்களுக்கு ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
 
போரின் காரணமாக உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்கள் ரஷ்யாவில் உள்ள கல்லூரிகளில் தங்களது படிப்பை தொடரலாம் என ரஷ்ய தூதரக அதிகாரி தெரிவித்துள்ளதால் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய எல்லைக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் ரேஞ்சர்.. விசாரணையில் திடுக் தகவல்..!

3 வயது குழந்தைக்கு ஆன்மீக சிகிச்சை.. பரிதாபமாக உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

பாகிஸ்தான் பெண்ணை திருமணம் செய்த சிஆா்பிஎஃப் வீரர் விசாரணையின்றி டிஸ்மிஸ்.. பெரும் பரபரப்பு..!

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments