Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்னரை திடீரென சந்தித்த சுப்பிரமணியன் சுவாமி: என்ன காரணம்?

Webdunia
திங்கள், 19 டிசம்பர் 2022 (11:25 IST)
மகாராஷ்டிரா மாநில கவர்னரை  திடீர் என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சத்ரபதி சிவாஜியை இழிவுபடுத்தி விட்டதாக மகாராஷ்டிர அரசியல் கட்சிகள் குற்றம் சுமத்தி வரும் நிலையில் கவர்னரை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகின்றன 
 
சிவசேனா காங்கிரஸ் தேசியவாத காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் கவர்னருக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் நிலையில் மகாராஷ்டிர மாநில கவர்னரை பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி சந்தித்துள்ளார் 
 
இந்த சந்திப்பு மும்பையிலுள்ள ராஜ்பவனில் நடந்ததாகவும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமாக நடந்ததாகவும் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
 
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில அரசின் ஒரு சில திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவர்னரை சுப்பிரமணியன் சுவாமி சந்தித்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

அடுத்த கட்டுரையில்
Show comments