Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிறைக்கு செல்லும் தேசவிரோதி ப.சிதம்பரம்: சர்ச்சையை கிளப்பும் சுப்பிரமணியன் சுவாமி!!

Webdunia
திங்கள், 30 அக்டோபர் 2017 (12:09 IST)
முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் ஒரு தேசவிரோதி என விமர்சனம் செய்து சர்ச்சைய ஏற்படுத்தியுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி.


 
 
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிதம்பரம் காஷ்மீர் மக்கள் அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை அமல்படுத்த விரும்புவதாகவும், சுயாட்சியையே காஷ்மீர் மக்கள் விரும்புவதாக தெரிவித்தார்.
 
மேலும், மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைகளையும் எதிர்த்து கருத்து தெரிவித்திருந்தார். அதோடு 2019 ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சி மாறும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
 
ப.சிதம்பரத்தின் இந்த கருத்துகளுக்கு பாஜக சார்பில் கடும் கண்டனங்கள் எழுந்தது. இது குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, சிதம்பரம் ஒரு தேசவிரோதி போல் பேசுகிறார். அவர் விரைவில் சிறைக்கு செல்வார். அப்போது காஷ்மீரிலிருந்து சிலர் அவருக்காக கண்ணீர் சிந்துவர் என்று விமர்சனம் செய்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கே சென்றார்கள் உங்களது 40 எம்.பி-க்கள்.? உங்களை நம்பி வாழ்விழந்து நிற்கிறார்கள் மீனவ மக்கள்.! இபிஎஸ்...

குட்கா முறைகேடு வழக்கு.! சி.விஜயபாஸ்கர், பி.வி. ரமணா நேரில் ஆஜராக உத்தரவு.!!

லெபனானில் இஸ்ரேல் தீவிர வான்வழித் தாக்குதல் - மத்திய கிழக்கில் மேலும் ஒரு போர் மூளுமா?

மது அருந்திவிட்டு மாநாட்டுக்கு வரக்கூடாது: தவெக தொண்டர்களுக்கு 8 நிபந்தனைகள்..!

நாங்கள்தான் உண்மையான கண்ணப்பர் திடல் மக்கள்.! வீடு வழங்க கோரி சாலை மறியல் - தள்ளு முள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு.!!

அடுத்த கட்டுரையில்
Show comments