Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொந்த தொகுதியில் பாஜவை ஜெயிக்க வைக்க முடியவில்லை...யோகியை விமர்சித்த சு.சுவாமி

Webdunia
வியாழன், 15 மார்ச் 2018 (15:21 IST)
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியவில்லை என பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 
உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அதிர்ச்சி தோல்வியை சந்தித்தது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடர்சியாக 5 முறை வெற்றி பெற்ற தொகுதியிலும் பாஜக தோல்வி அடைந்தது. வட இந்திய மாநிலங்களில் பெரும்பாலானவை பாஜக ஆட்சியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் பாஜக மூத்த தலைவர் பாஜக தோல்விக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது:-
 
தங்களது சொந்த தொகுதியில் பாஜகவை ஜெயிக்க வைக்க முடியாதவர்களுக்கு அமைச்சர்கள் பதவி கொடுப்பது பற்றி பாஜக ஆட்சி மன்றக் குழு நிச்சயம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

7 மாதங்களில் 25 திருமணம் செய்த கல்யாண ராணி.. 26வது திருமணத்தின் போது கைது..!

இனி நேரடி நீதிபதி நியமனம் கிடையாது.. அனுபவம் இருந்தால் மட்டுமே பதவி.. சுப்ரீம் கோர்ட்

தங்க நகை கடன் வாங்க ரிசர்வ் வங்கியின் 9 கட்டுப்பாடுகள்.. முழு விவரங்கள்..!

பீகாரில் மீண்டும் பாஜக கூட்டணி அரசு.. பிரசாந்த் கிஷோர் படுதோல்வி அடைவார்: கருத்துக்கணிப்பு

ட்ரம்ப் என்ன சொன்னா என்ன? தமிழ்நாட்டில் ஐஃபோன் உற்பத்தியை அதிகரிக்கும் பாக்ஸ்கான்!

அடுத்த கட்டுரையில்
Show comments