Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ராமர் ஆண்ட இந்தியாவில் விலை இவ்வளவு?? – ராமாயணத்தை சுட்டிக்காட்டிய சுப்பிரமணிய சுவாமி!

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (17:59 IST)
இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வரும் நிலையில் அதுகுறித்து பட்ஜெட் தாக்கலில் எதுவும் குறிப்பிடப்படாததை சுப்பிரமணிய சுவாமி ராமாயணத்தை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியை சந்தித்த போதிலும் இந்தியாவில் பெட்ரோல் விலை அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து கிண்டலாக கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியசுவாமி “ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோலின் விலை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53, ராவணன் ஆண்ட இலங்கையில் ரூ.51” என்று பூடகமாக விமர்சித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்து கோவிலுக்குள் நுழைந்து தேவி சிலை மீது சிறுநீர் கழித்த வாலிபர்.. பெரும் கொந்தளிப்பு..!

மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம்..!

அயோத்தி ராமர் கோவிலுக்கு வந்த இஸ்லாமிய பெண் கைது.. விசாரணையில் திடுக் தகவல்..!

சிந்து நதியில் அணை கட்டினால் அதை இடிப்போம்.. பாகிஸ்தான் அமைச்சர்.. மத்திய அமைச்சர் பதிலடி..!

கத்தரி வெயிலை கண்டு பயப்பட வேண்டாம்.. நல்ல செய்தி சொன்ன வெதர்மேன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments