Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உணவகங்களில் திடீர் ஆய்வு...

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (19:29 IST)
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உணவகங்களில் இன்று அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் உள்ள உணவகங்களில் இன்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில், தரமற்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

சங்கராபுரத்தில் உணவகங்களில் சாப்பிட்ட 2 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதார், பான் கார்டு, ரேசன் கார்டு இந்திய குடியுரிமை சான்றிதழ் அல்ல.. மத்திய அரசு அறிவிப்பு

கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர் SC/ST தடுப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்க முடியாது: நீதிமன்றம்.

வக்பு சட்டத்திற்கு எதிர்ப்பு.. பவர் ஸ்டேஷனில் மின்சாரத்தை நிறுத்திய ஊழியர் சஸ்பெண்ட்..!

ஈரோடு தம்பதி கொலை.. ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா? ஈபிஎஸ்

சட்டப்பேரவை நுழைவு வாயிலில் திடீரென தீ அலாரம்: பெரும் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments