Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டெர்லைட் ஆலையில் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்கலாமே! உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி

Webdunia
வெள்ளி, 23 ஏப்ரல் 2021 (12:26 IST)
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தமிழக அரசின் உத்தரவால் மூடப்பட்டு இருக்கும் நிலையில் இந்த ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசு அனுமதிக்க முடியாது என சுப்ரீம் கோர்ட்டில் தனது வாதத்தை முன் வைத்துள்ளது 
 
ஆக்சிஜன் தயாரிப்புக்காக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்ககலாம் என மத்திய அரசு நேற்று உச்ச நீதிமன்றத்தில் கூறிய நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது 
 
இந்த நிலையில் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க கூடாது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஏன் தமிழக அரசே ஆக்சிஜன் தயாரிக்க கூடாது என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இந்த கேள்விக்கு தமிழக அரசு என்ன பதில் சொல்லப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தலைப்பை பார்த்து ஷாக் - ரஜினி சார் பாவம்..! உதயநிதி கருத்து..!!

திருப்பதி லட்டு தயாரிக்க நெய் வழங்கிய திண்டுக்கல் நிறுவனம்.. அதிகாரிகள் அதிரடி ஆய்வு..!

மகாவிஷ்ணுவின் நீதிமன்ற காவல் மேலும் நீட்டிப்பு.! 14 நாட்கள் நீட்டித்து நீதிமன்றம் உத்தரவு..!!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

கணவர் வெளியே சென்ற நேரத்தில் வீட்டில் இருந்த இஸ்லாமிய பெண் மர்மமான முறையில் உயிரிழப்பு:14 பவுன் நகை 50 ஆயிரம் ரொக்கப் பணம் திருட்டு......

அடுத்த கட்டுரையில்
Show comments