Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமணமாகி ஒரு வருடத்திற்குள் பெண் புகார் அளித்தால் வன்கொடுமையே: சுப்ரீம் கோர்ட்

Webdunia
புதன், 11 அக்டோபர் 2017 (11:38 IST)
பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை வரையறை குறித்து சுப்ரீம் கோர்ட் இன்று தெளிவுபடுத்தியுள்ளது. ஒரு பெண் திருமணமாகி ஒரு வருடத்திற்குள் கணவர் அல்லது கணவரின் குடும்பத்தினர் மீது புகார் அளித்தால் அது வன்கொடுமையாக கருதப்படும் என்றும் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக அறிவித்துள்ளது.



 
 
மேலும் 18 வயதிற்குட்பட்ட சிறுமியை திருமணம் செய்து அவருடைய சம்மதத்தின் பேரிலேயே உறவு கொண்டாலும் அதுவும் பாலியல் வன்கொடுமையே என்று சுப்ரீம் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. 
 
இந்த புதிய அதிரடி உத்தரவால் குழந்தை திருமணங்கள் கட்டுப்படுத்தப்படும் என்றும், திருமணமான பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக முப்பெரும் விழாவில் கருணாநிதி..! வியந்து பார்த்த தொண்டர்கள்..!!

இன்னும் 100 ஆண்டுகளுக்கு திமுகவின் தேவை உள்ளது.! மாநில சுயாட்சியை வென்றெடுப்போம் - முதல்வர் ஸ்டாலின்..!!

ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த ஹோட்டல் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை - மாணிக்கம்எம்.பி!

குரங்கம்மை அறிகுறியுடன் மருத்துவமனையில் வாலிபர் அனுமதி..வளைகுடா நாட்டில் இருந்து வந்தவரா?

பெண்கள் இரவுப்பணி செய்ய கூடாதா? மே.வங்க அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்