Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவிதா கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனு: விசாரணைக்கு ஏற்க மறுத்த உச்சநீதிமன்றம்!

Mahendran
வெள்ளி, 22 மார்ச் 2024 (11:49 IST)
முன்னாள் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அவர்களின் மகளும் அவருடைய கட்சியின் முக்கிய பிரமுகரான கவிதா சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் தனது கைதை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை வழக்கில் பிஆர்எஸ் தலைவர் கவிதா சமீபத்தில் கைது செய்யப்பட்டார் என்பதும் அவரது கைது நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தன்னுடைய கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு ஒன்று தாக்கல் செய்த நிலையில் அந்த மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது

மேலும் கவிதா விசாரணை நீதிமன்றத்தை நாடலாம் அல்லது ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து கவிதா விசாரணை நீதிமன்றத்தில் தன்னுடைய கையை எதிர்த்து மனு தாக்கல் செய்வார் என்றும் அதனை அடுத்து ஜாமீன் மனு தாக்கல் செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பொன்முடி சர்ச்சை பேச்சு: தாமாக முன்வந்து வழக்கை விசாரிக்க ஐகோர்ட் நீதிபதி உத்தரவு..!

பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் ஆய்வுக்கு பின் அமித்ஷா உறுதி..!

பெஹல்காம் சுற்றுலா சென்ற 35 தமிழர்கள்.. சென்னை திரும்புவது எப்போது?

பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு காரணமான மூன்று பயங்கரவாதிகள் ஸ்கெட்ச் வெளியீடு..!

பிரதமர் மோடியின் இன்னொரு பயணமும் ரத்து: பிரதமர் அலுவலகம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments