Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சபரிமலை விவகாரம்; சீராய்வு மனுக்கள் விசாரணை இல்லை; உச்சநீதிமன்றம் கறார்

Arun Prasath
திங்கள், 13 ஜனவரி 2020 (12:10 IST)
சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணை செய்யப்போவது இல்லை என உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

சபரிமலையில் பெண்கள் நுழைவது குறித்தான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் முந்திய தீர்ப்பில் பரிந்துரைக்கப்பட்ட கேள்விகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்படும் எனவும், பெண்கள் மசூதி, கோவில் போன்ற வழிபாட்டுத் தலங்களுக்கு நுழைவது வழிபாட்டு முறைகளுடன் சேர்ந்த விஷயமா? என விசாரிக்கப்படும் எனவும் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு விளக்கம் அளித்துள்ளது.

மேலும் சபரிமலை வழக்கு குறித்தான சீராய்வு மனுக்களை விசாரிக்கப்போவதில்லை எனவும், மத விஷயங்களில் பாகுபாடுகள் காட்டலாமா என்பது குறித்து நுணுக்கமாக விசாரிக்கவுள்ளதாகவும் ய்ச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments