Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம்; ”அரசமைப்புக்கு உட்பட்டது தான்”; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Arun Prasath
திங்கள், 10 பிப்ரவரி 2020 (16:40 IST)
உச்ச நீதிமன்றம்

எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை திருத்த சட்டம் அரசமைப்புக்கு உட்பட்டது தான் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டம் அமைக்கப்பட்டது. இந்நிலையில் இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். அதன் படி வழக்கு பதிவு செய்யும் முன் விசாரணை நடத்த வேண்டும் என குறிப்பிட்டிருந்தது.
கோப்புப்படம்

இந்நிலையில் இதனை கடுமையாக எதிர்த்து நாடு முழுவதும் பல இயக்கங்கள் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து எஸ்.சி/எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்படுமானால், அவர்களுக்கு முன் ஜாமீன் அளிக்கக்கூடாது எனவும், வழக்குப் பதிவு செய்வதற்கு முன்பாக விசாரணை தேவையில்லை எனவும் மத்திய அரசு திருத்தம் கொண்டு வந்தது.

இதனைத் தொடர்ந்து இத்திருத்தத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் ”எஸ்.சி./எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் செய்யப்பட்ட சட்டத் திருத்தம் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதே” என தீர்ப்பு வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கத்தோலிக்க திருச்சபை தலைமை மதகுரு போப் பிரான்சிஸ் காலமானார்..!

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை.. அமெரிக்காவில் பேசிய ராகுல் காந்தி..!

அம்மாவும் மகனும் சேர்ந்து அப்பாவை கொலை செய்த கொடூரம்.. அதிர்ச்சி காரணம்..!

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.. ரூ.50,000 சம்பளம் வாங்குபவர் ரூ.1,57,500 வாங்க வாய்ப்பு..!

ஏன் என்கிட்ட கேக்கறீங்க? எனக்கு என்ன அதிகாரம் இருக்கு? - திமுக மீது பழனிவேல் தியாகராஜன் அதிருப்தியா?

அடுத்த கட்டுரையில்
Show comments