Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வெளியிட முடிவு – ஆனால் ?

Webdunia
புதன், 3 ஜூலை 2019 (12:04 IST)
உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளை இனி பிராந்திய மொழிகளிலும் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வெளியாகும் வழக்கின் தீர்ப்புகள் இனி ஆங்கிலம் மட்டும் இல்லாமல் பிராந்திய மொழிகளிலும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகள் இருக்கும் இந்தப் பட்டியலில் தமிழ் மொழி இல்லாதது வருத்தத்துக்குரியதாக அமைந்துள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்றுள்ள பலரும் அந்தப் பட்டியலில் தமிழையும் சேர்க்க வேண்டுமென உச்சநீதிமன்றத்துக்கு வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நள்ளிரவு முதல் விட்டுவிட்டு மழை: ஊட்டி போல் மாறிய சென்னை..!

நிதி வேண்டும் என்றால் 11 நிபந்தனைகளை ஏற்க வேண்டும்: பாகிஸ்தானுக்கு IMF நிபந்தனை..!

லஷ்கர்-இ-தொய்பா முக்கிய தலைவர் சுட்டு கொலை.. இந்தியாவில் பல குண்டுவெடிப்பில் தொடர்பு..!

பாகிஸ்தான் ராணுவத்தின் மீது தாக்குதல் நடத்திய உள்ளூர் தீவிரவாதிகள்.. பலர் உயிரிழப்பு..!

இன்று இரவு 30 மாவட்டங்களில் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments