Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை

Webdunia
செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (11:21 IST)
தெலங்கானா பாஜக தலைவர் தூக்கிட்டு தற்கொலை
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பாஜக தலைவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தெலுங்கானாவை சேர்ந்த ஞானேந்திரன் பிரசாத் என்பவர் தன்னுடைய வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் அம்மாநிலத்தின் முக்கிய பாஜக நிர்வாகி என்பது குறிப்பிடத்தக்கது.,
 
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மின்விசிறியில் இருந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை தற்கொலைக்கான காரணங்கள் தெரியவில்லை என்றும் அவர் கைப்பட எழுதி வைத்த கடிதம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது
 
கடந்த சில நாட்களாக அவர் மன உளைச்சலுடன் இருந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

OTT தளங்களில் ஆபாசக் காட்சிகள்! Netflix, Prime Video உள்ளிட்ட நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

அமைச்சர் பதவியில் இருந்து விலகியதால் செந்தில் பாலாஜி ஜாமின் மனு முடித்துவைப்பு.. நீதிபதி கூறியது என்ன?

பாகிஸ்தானை நான்கு துண்டுகளாக உடைக்க வேண்டும்.. சுப்ரமணியன் சுவாமி யோசனை!

சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்பது வாய்பேச்சில் மட்டும்தானா: அரசு டாக்டர்கள்

மீண்டும் அமெரிக்கா சென்ற அண்ணாமலை.. எலான் மஸ்க் நிறுவனத்திற்கு விசிட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments