Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலங்கானா அரசு தொடர்ந்து என்னை அவமதிக்கிறது: தமிழிசை குற்றச்சாட்டு

Webdunia
வியாழன், 8 செப்டம்பர் 2022 (17:55 IST)
தெலங்கானா அரசு என்னை தொடர்ந்து அவமதிக்கிறது என அம்மாநில கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
 
இன்று தெலுங்கானாவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் குடியரசு தினத்தன்று தேசியக்கொடி ஏற்றவும், உரை நிகழ்த்தவும் தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக அவர் தெரிவித்து உள்ளார்
 
கவர்னர் செல்லும் இடங்களில் அரசு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை என்றும் பெண் ஆளுநர் ஒருவருக்கு எதிராக எப்படி பாகுபாடு காட்டப்பட்டது என்பது குறித்து வரலாற்றில் குறிப்பிட வேண்டும் என்றும் அவர் கூறினார்
 
பிரதமர் மோடி வரும் போதே தெலுங்கானா அரசு அவரை வரவேற்பதில் இல்லை என்ற நிலையில் அவருக்கு எந்த அளவில் வரவேற்பு இருக்குமென்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐடி கார்டு வாங்கி இந்து என உறுதி செய்த பின்னரே சுட்டார்கள்.. காஷ்மீர் தாக்குதலில் அதிர்ச்சி தகவல்..!

காஷ்மீர் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்.. 20 பேர் பலி.. மோடி-அமித்ஷா அவசர ஆலோசனை..!

LICக்கு திடீரென கிடைத்த ஜாக்பாட்.. ஒரே பங்கில் கோடிக்கணக்கில் லாபம்..!

மறைந்த போப் உடல்.. முதல்முறையாக வெளியிட்ட வாடிகன் நிர்வாகம்..!

டாஸ்மாக் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு.. எத்தனை ஆயிரம்? அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments